Monday 16 December 2013

வடுகன்காளிபாளையம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்  கிளை சார்பில் 16.12.2013 அன்று   குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது..
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.ஒலி பெருக்கி மூலம் ஒலிபரப்பியதினால் பொது மக்கள் கேட்டு பயன்பெற்றனர்...