Monday 16 December 2013

"இஸ்லாம் கூறும் நல்லொழுக்கங்கள்" _வடுகன்காளிபாளையம் கிளை மாணவர்களுக்கான தர்பியா


 




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 08.12.2013 அன்று  மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது 



இதில் சகோதரர். யாசர் அரபாத் அவர்கள் "இஸ்லாம் கூறும் நல்லொழுக்கங்கள்" என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்.
இதில் அதிகமான சகோதரர்கள்  கலந்துகொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்