Monday 16 December 2013

ஏழை சகோதரிக்கு தையல் எந்திரம் _ மங்கலம் கிளை வாழ்வாதாரஉதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளைசார்பில் 13.12.2013 அன்று  ஏழை சகோதரி.ஜீனத்துன்னிசா அவர்களுக்கு தையல் எந்திரம் வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்