Tuesday, 15 October 2013

பெருநாள் திடல் தொழுகை _வடுககாளி பாளையம் கிளை போஸ்டர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளி பாளையம் கிளை சார்பாக 14.10.2013 அன்று நபிவழியில் "பெருநாள் திடல் தொழுகை" எனும் தலைப்பில் ஹதிஸ் விளக்கங்களுடன் போஸ்டர் ஒட்டி தாவா  செய்யப்பட்டது

நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை -நல்லூர் கிளை போஸ்டர்தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர்  கிளை சார்பாக 15.10.2013 அன்று  "நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை  " எனும் தலைப்பில் ஹதிஸ் விளக்கங்களுடன் போஸ்டர் ஒட்டி தாவா  செய்யப்பட்டது

பாவத்திற்கு பரிகாரமாகும் தர்மம் _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 15.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் பாவத்திற்கு பரிகாரமாகும் தர்மம்என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

அரஃபா நோன்பின் சிறப்பு _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 14.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் அரஃபா நோன்பின் சிறப்புஎன்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஏழை சகோதரிக்குவாழ்வாதாரஉதவி _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக 15.10.2013 அன்று பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி. பாபு ஜான் க்கு
  ரூ.900/= வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.

குர்பானியின் சட்டங்கள் _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 13.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் குர்பானியின் சட்டங்கள்என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

நபி வழியில் பெருநாள் தொழுகை, குர்பானியின் சட்டங்கள் நோட்டீஸ் விநியோகம் _வடுககாளிபாளையம்கிளை


 







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளிபாளையம்  கிளை சார்பாக


 13.10.2013 அன்று  "நபி வழியில் பெருநாள் தொழுகை, குர்பானியின் சட்டங்கள்" எனும் தலைப்பில்


 
ஹதிஸ் விளக்கங்களுடன் நோட்டீஸ் 1000, வீடு,வீடாக சென்று  விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது...

இணைவைத்தல் _தாராபுரம் நகரகிளை தெருமுனைப்பிரச்சாரம்

TNTJ திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரகிளை சார்பாக 13.10.2013 அன்று ஜின்னா மைதானத்தில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. 
அதில் சகோதரர். பசீர் அவர்கள் "இணைவைத்தல்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது 
ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் 
அல்ஹம்துலில்லாஹ்

புறம் பேசுதல் _வடுககாளி பாளையம் கிளைதெருமுனைப்பிரச்சாரம்


TNTJ திருப்பூர் மாவட்டம் வடுககாளி பாளையம்  கிளை சார்பாக 13.10.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. 
அதில் சகோதரர். அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் "புறம் பேசுதல்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது 
ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் 
அல்ஹம்துலில்லாஹ்

பிற மத சகோதரர்.தேவராஜ் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்    தாராபுரம் கிளை சார்பில் 13.10.2013 அன்று பிற மத சகோதரர். தேவராஜ் அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு கிளை நிர்வாகி  விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, திருக்குர்ஆன் தமிழாக்கம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 14 October 2013

தர்மத்தால் வறுமை ஏற்படாது _மங்கலம் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 14.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் தர்மத்தால் வறுமை ஏற்படாது என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

குர்பானியின் சட்டங்கள் _மங்கலம் கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 14-10-2013 அன்று ஜக்கரியா காம்பவ்ன்டில் பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோதரி சுமையா அவர்கள் குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்

பிறமத சகோதர, சகோதரிகளுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம் கிளை சார்பில் 13-10-2013 அன்று  TNTJ மர்கசுக்கு  வந்திருந்த 


  பிறமத சகோதர, சகோதரிகள். குமார், சுப்ரமணி, கிருஷ்ணமூர்த்தி, சிவா, சுப்ரமணியன், மணி, கதிர்வேல், ராணி, தங்கம், அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு கிளை நிர்வாகிகள்  விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, ஏசு இறை மகனா = 3 , இது தான் பைபிள் = 3 , அர்த்தமுள்ள இஸ்லா ம் = 3 ஆகிய புத்தகங்கள்  மற்றும் அற்புத பெருவிழாகளில் நடப்பது என்ன = D.V.D 10 வழங்கி  தாவாசெய்யப்பட்டது...

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 13-10-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது 

இதில் துஃபைல் அவர்கள் குர்ஆன் வரலாறு என்ற தலைப்பிலும் 
கைஸர் அவர்கள் நற்பண்புகள் என்ற தலைப்பிலும் 
பிலால் அவர்கள் குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பிலும் 
இத்ரீஸ் அவர்கள் உன்னுடைய எதிரியை தெரிந்துகொள் என்ற தலைப்பிலும் 
செய்யது இப்ராஹிம் அவர்கள் அண்டைவீட்டாரை அரவணைப்போம் என்ற தலைப்பிலும் 
சிக்கந்தர் மனிதனே சிறந்த படைப்பு என்ற தலைப்பிலும் 
சம்சுதீன் தியாகத்தை நினைவு கூறும் ஹஜ்ஜுப் பெருநாள் என்ற தலைப்பிலும் 
உரையாற்றினார்கள்

"சமூக கொடுமைகள் " _S.V. காலனி கிளை தெருமுனைப்பிரச்சாரம்


TNTJ திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பாக 13.10.2013 அன்று S.V.காலனி யில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. 











அதில் சகோதரர். சதாம் அவர்கள் "சமூக கொடுமைகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது 
ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

பன்மடங்காக பெருகும் தர்மம் _மங்கலம் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 13.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் பன்மடங்காக பெருகும் தர்மம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பிறமத சகோதரர்.ஹரி க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம் கிளை சார்பில் 13-10-2013 அன்று  TNTJ மர்கசுக்கு  வந்திருந்த  பிறமத சகோதரர்.(கல்லூரி மாணவன்) ஹரி அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு கிளை நிர்வாகிகள்  விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, திருக்குர்ஆன்  தமிழாக்கம் வழங்கி  தாவாசெய்யப்பட்டது...

"பெண்கள் குழு தஃவா செய்வது எப்படி?" மங்கலம் கிளை பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 13-10-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை "பெண்கள் குழு தஃவா செய்வது எப்படி?" என்று பயிற்சி முகாம் நடைபெற்றது...

“குர்பானியின் சட்டங்கள் ” _மங்கலம் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 13.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் “குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பெரியதோட்டம் கிளை மதரசா பணிக்கு வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக14.10.2013 அன்று   
திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்  கிளை மதரசா பணிக்கு ரூபாய் 5,000/= வட்டி இல்லா கடனுதவி  வழங்கப்பட்டது.

ஹஜ்ஜின் சிறப்புகள் _S.V. காலனி கிளை பெண்கள் பயான்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 
திருப்பூர் மாவட்டம்  
S.V. காலனி கிளை சார்பில் 13.10.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. 

சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்கள் ஹஜ்ஜின் சிறப்புகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

சமூக தீமைகள் _S.V. காலனி கிளை தெருமுனைப்பிரச்சாரம்

TNTJ திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பாக 13.10.2013 அன்று S.V.காலனி பகுதியை சேர்ந்த 7 ஸ்டார் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. 
அதில் சகோதரர். சதாம் அவர்கள் சமூக தீமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
 கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 10-10-2013 அன்று காலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை பெண்கள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

பீ.ஜே பேட்டி - அக்னிப்பரீட்சை FULL VIDEO (13.10.2013)



பி. ஜே அவர்கள் ஞாயிற்றுக்கிழமை(13.10.2013) அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் பங்கேற்ற அக்னிப் பரீட்சை நிகழ்ச்சி.

தமிழக போலீசாரின் தற்போதைய கைது நடவடிக்கை சரியான பாதையில்தான் செல்கின்றதா?
மோடி பிரதமராக முடியாதா?
வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் டிஎன்டிஜேவின் ஆதரவு யாருக்கு?

என்பன உள்ளிட்ட அனல் பறக்கும் கேள்விகளுக்கு
அறிவுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும்

சகோதரர் பீஜே அவர்கள் அளித்த பதில்.

பன்றியை நேசிக்குமா பரிவாரக்கும்பல்?



கோமாதா என்று பசுவை நேசிக்கும்(?) பரிவாரக்கும்பல்
 

கடவுள் மீனாக, "மச்ச அவதாரம்" எடுத்துள்ளார் என்று சொல்லி  
மீன் உண்ண தடை கோராதது ஏன்? மீனவர்களது படகுகளை வழிமறிக்காதது ஏன்?


கடவுள் பன்றியாக, “வராக அவதாரம்” எடுத்துள்ளார் என்று சொல்லி பன்றியை நேசிக்குமா?
பன்றியும் கடவுளுடைய ஒரு அவதாரமாக இருக்கும் போது பன்றியை அறுக்க தடை விதித்து போராட்டம் நடத்தாதது ஏன்?


 மாட்டை நேசிப்பது போல பன்றியையும், மீனையும் இவர்கள் நேசிப்பார்களா?

பசுக்களை உயிரோடு தீ வைத்து கொளுத்தி நடத்தப்படும் சோம வாஜ்பேயி யாகம் செய்வது மட்டும் கூடுமா? 

இவர்கள் மூட்டக்கூடிய நெருப்பு பசுக்களுக்கு குளிருமா?
ஆயிரகணக்கான மனித உயிர்களை தீ வைத்துக் கொளுத்தி, 


நாட்டில் இரத்த ஆறு ஓடவிட்ட சங்பரிவாரக்கும்பல்கள் 
ஜீவகாருண்யம் பேசலாமா?

இவர்கள் மாடுகளை நேசிப்பதாகச் சொல்வதன் மர்மம் என்ன என்பது குறித்து அவர்களது முகத்திரையை கிழிக்கின்றது இன்றைய தினம் ஒரு தகவல்.
... at http://www.thowheedvideo.com/dinam_oru_thagaval_bayan/.