Monday 14 October 2013

பன்மடங்காக பெருகும் தர்மம் _மங்கலம் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 13.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் பன்மடங்காக பெருகும் தர்மம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.