Monday 14 October 2013

பிறமத சகோதர, சகோதரிகளுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம் கிளை சார்பில் 13-10-2013 அன்று  TNTJ மர்கசுக்கு  வந்திருந்த 


  பிறமத சகோதர, சகோதரிகள். குமார், சுப்ரமணி, கிருஷ்ணமூர்த்தி, சிவா, சுப்ரமணியன், மணி, கதிர்வேல், ராணி, தங்கம், அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு கிளை நிர்வாகிகள்  விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, ஏசு இறை மகனா = 3 , இது தான் பைபிள் = 3 , அர்த்தமுள்ள இஸ்லா ம் = 3 ஆகிய புத்தகங்கள்  மற்றும் அற்புத பெருவிழாகளில் நடப்பது என்ன = D.V.D 10 வழங்கி  தாவாசெய்யப்பட்டது...