Monday 14 October 2013

"சமூக கொடுமைகள் " _S.V. காலனி கிளை தெருமுனைப்பிரச்சாரம்


TNTJ திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பாக 13.10.2013 அன்று S.V.காலனி யில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. 











அதில் சகோதரர். சதாம் அவர்கள் "சமூக கொடுமைகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது 
ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்