Thursday, 4 July 2013

நோன்பின் சட்டம் _பெரியதோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


 

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 03/07/2013 அன்று பெரியதோட்டம் 3வது வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர்.சபியுல்லா அவர்கள் நோன்பின் சட்டம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Wednesday, 3 July 2013

பிறமத சகோதரர். டேவிட் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 02.07.2013 அன்று பிறமத சகோதரர். டேவிட் அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம்  வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

இலவச திருகுர்ஆன் வழங்க நிதி கேட்டு ப்ளெக்ஸ் 4 பேனர்கள் கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பில் 30.06.2013 அன்று பிற மத சகோதரர்களுக்கு இலவச திருகுர்ஆன் வழங்க நிதி கேட்டு ப்ளெக்ஸ் 4 பேனர்கள் வைக்கப்பட்டது

திருக்குர்ஆன்தமிழாக்கம் வழங்கி பிற மத தாவா _கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் சார்பில் 30.06.2013 அன்று நடைபெற்ற வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த பிற மத சகோதரர்களை சந்தித்து திருக்குர்ஆன்தமிழாக்கம்  2 ,மனிதனுக்குஏற்ற மார்க்கம் 2 , மாமனிதர்நபிகள்நாயகம் 2 ,  ஆகிய நூல்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா கோம்பைதோட்டம் கிளை  சகோதரர்களால் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்


"சத்தியத்தை மக்களிடம் சொல்லும் வழிமுறை " காலேஜ்ரோடு கிளை பெண் பிரசாரகர்களுக்கான பயிற்சி வகுப்பு _02072013


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 02.07.2013 அன்று காலேஜ்ரோடு மஸ்ஜிதுல்முபீன் பள்ளியில் பெண் பிரசாரகர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சகோதரி.கோவை சமீனா  அவர்கள் "சத்தியத்தை மக்களிடம் சொல்லும் வழிமுறை " எனும் தலைப்பில் பாடம் நடத்தினார்கள்.

ஷைத்தான் மறைவாக இருந்து மக்களை வழி கெடுப்பான் _மங்கலம் கிளை மார்க்க விளக்க பயான் 01072013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 01.07.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "ஷைத்தான் மறைவாக இருந்து மக்களை வழி கெடுப்பான் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

Tuesday, 2 July 2013

திருப்பூர் வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டம் _பத்திரிகை செய்திகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 30.06.2013 அன்று திருப்பூர் டவுன்ஹாலில்  மாபெரும் வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி பற்றி பத்திரிகை செய்திகள் 
                                                              
                                                                    1.தினத்தந்தி


                                                            2.தினகரன்
  
                                                                3. தினமணி


Monday, 1 July 2013

மாபெரும் வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டம் _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 30.06.2013 அன்று திருப்பூர் டவுன்ஹாலில்  மாபெரும் வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.





மாலை 4.45 மணி முதல் மக்ரிப் வரை  " வரதட்சணை " எனும் தலைப்பில் பொதுமக்கள் எதார்த்த வாழ்வில் வரதட்சணையின் பாதிப்புகளை அனுபவித்தாலும், வெளிப்படையாக வரதட்சணையின் இலாபங்களை மட்டுமே பேசுவதை பற்றியும், வரதட்சணை  ஒழிய தீர்வு  
ஆண்கள் பெண்களுக்கு மஹர் கொடுத்து நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த எளிமையான திருமணமே என்று 
 பெண்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி யும்

தொடர்ந்து






சகோ.M.I.சுலைமான் அவர்கள் "முஸ்லிம் பெண்ணே, உன்னில் இஸ்லாம் எங்கே?" எனும் தலைப்பிலும்,





சகோ.கோவை ரஹமத்துல்லாஹ் அவர்கள் "எதிர்காலம் இஸ்லாத்திற்கே" எனும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர்.









ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


அனைவரும் மேடை நிகழ்சிகளை தெளிவாக பார்க்கும் வண்ணம் பிரமாண்ட LED TV உள்ளிட்ட சிறப்பான ஏற்பாடுகள்  திருப்பூர் மாவட்ட நிர்வாகம் செய்திருந்தனர்.


இந்நிகழ்ச்சி உலகமெங்கும் உடனடியாக காணும் வகையில்
www. onlinepj.com இல்  live செய்யப்பட்டது.

 இந்நிகழ்ச்சி  பற்றி தினமணி  நாளிதழ் செய்தி

அல்ஹம்துலில்லாஹ்

வரதட்சணை தள்ளு வண்டியில் மெகா போன் 10 இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் _பெரியதோட்டம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 30/06/2013 அன்று வரதட்சணை சம்பந்தமாக  தள்ளு வண்டியில் மெகா போன் மூலமாக 10 இடங்களில்
விழிப்புணர்வு  பிரச்சாரம் செய்யப்பட்டது
நோட்டீஸ் 500 வழங்கப்பட்டது

ரமலான் நோன்பினால் கிடைக்கும் மறுமை பலன்கள் -மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 29.06.2013 அன்றுஇஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "ரமலான் நோன்பினால் கிடைக்கும் மறுமை பலன்கள் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக 28.06.2013 அன்று திருப்பூர் பகுதியை சார்ந்த பிஸ்மில்லாஹ்கான் என்ற சகோதரரின் இருதய  சிகிச்சைக்காக ரூ 6256/= மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

ரமலான் மாதம் தேர்தெடுக்கப்பட்டது ஏன்? மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 28.06.2013 அன்றுஇஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "ரமலான் மாதம் தேர்தெடுக்கப்பட்டது ஏன்? " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

வரதட்சணைக்கு எதிராக 8 இடங்களில் வாகன பிரச்சாரம் மற்றும் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29-06-2013 அன்று வரதட்சணைக்கு எதிராக 8 இடங்களில் வாகன பிரச்சாரம் மற்றும் நோட்டிஸ் 1000 விநியோகம் செய்யப்பட்டது அந்த இடங்கள்

1.மங்கலத்திக்கு அருகில் உள்ள புத்தூர் என்ற கிராமத்தின் பள்ளிவாசல் அருகில்
2.புத்தூர் கடைத்தெருவில்
3.புத்தூர் பஸ் ஸ்டாப்பில்
4.மங்கலம் காயிதே மில்லத் நகரில்
5.ஜக்கரியா காம்பவ்டில்



6.R.P. நகரில்
7.16 வீட்டு லைனில்
8.மங்கலம் காயிதே மில்லத் நகர் இரண்டாவது வீதி

 ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது

மங்கலம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ரபேல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் 29-06-2013 அன்று

ரபேல் என்ற கிருத்துவ சகோதரருக்கு தஃவா செய்யப்பட்டது அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ராஃபல் என்று மாற்றி கொண்டார் .
அவருக்கு இலவசமாக மனிதனுக்கு ஏற்ற மார்க்க,மாமனிதர் நபிகள் நாயக்கம்,ஏசு சிலுவையில் அறைய படவில்லை,பைபிளில் நபிகள் நாயகம்,ஆகிய புத்தகங்களும், இரண்டு DVD கேசட்கள் வழங்கப்பட்டன

ஷைத்தான் மனிதர்களுக்கு பகிரங்க எதிரி _மங்கலம் கிளை மார்க்க விளக்க பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 29.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "ஷைத்தான் மனிதர்களுக்கு பகிரங்க எதிரி " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

ஷைத்தான் எதன் மூலம் படைக்கப்பட்டான் _மங்கலம் கிளை மார்க்க விளக்க பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 28.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் " ஷைத்தான் எதன் மூலம் படைக்கப்பட்டான் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

Friday, 28 June 2013

தர்கா போட்டோ அகற்றப்பட்டது _கோம்பை தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பாக 28.06.2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து,  ஒரு வீட்டில் இருந்த தர்கா போட்டோ அகற்றப்பட்டது

"இதுதான் இஸ்லாம்" உடுமலை கிளை சார்பில் உள்ளூர் கேபிள் டி.வி தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் உள்ளூர் கேபிள் டி.வி (அன்னை டி.வி) யில் தினமும் இரவு 9.00முதல் 10.00 வரை- 1மணி நேரம்  தூயஇஸ்லாமிய மார்க்கவிளக்க நிகழ்ச்சிகள்  "இதுதான் இஸ்லாம்" எனும் தலைப்பில் ஒளிபரப்புசெய்யப்பட்டு  தாவா செய்யப்படுகிறது.

  • உள்ளூர் கேபிள் டி.வி. தாவா ஜூன் 2013 ஒளிபரப்பிய நிகழ்ச்சிகள்
  • NO. தேதி உரை தலைப்பு
  • 1 -01.06.2013 M.I.சுலைமான் -இஸ்லாம் கூறும் நாகரீகம்
  • 2 கோவை ரஹமத்துல்லாஹ் -அற்புதங்கள் நிறைந்த அல்குர்ஆன் 6
  • 3 02.06.2013 அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி -மாநபி வழியா? மத்கப் வழியா?
  • 4 03.06.2013 அல்தாபி -ஏகத்துவம்
  • 5 04.06.2013 அல்தாபி -உறுதியான நம்பிக்கை
  • 6 கோவை ரஹமத்துல்லாஹ் -அவசரம் அவசியம்
  • 7 05.06.2013 P.ஜைனுல்ஆபிதீன் -இஸ்லாத்தில் துறவறம் இல்லை
  • 8 06.06.2013 அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி -பெரும்பாவங்கள்
  • 9 07.06.2013 உடுமலை அப்துர்ரஹ்மான் -மனிதநேயம்
  • 10 08.06.2013 M.I.சுலைமான் -ரமலானை வரவேற்போம்
  • 11 09.06.2013 M.s.சுலைமான் -மஹ்ஷரில் மனிதனின் நிலை
  • 12 10.06.2013 அல்தாபி -ஏகத்துவத்தின் பக்கம் வாருங்கள்
  • 13 11.06.2013 கோவை ரஹமத்துல்லாஹ் -பிரிவுகள் ஏன்?
  • 14 12.06.2013 ளுகா -திருமணம்
  • 15 13.06.2013 P.ஜைனுல்ஆபிதீன் -மனிதனுக்கு கடவுள் தன்மை இல்லை
  • 16 14.06.2013 சேக்பரீத் - பள்ளியின் ஒழுங்குகள்
  • 17 15.06.2013 அப்துந்நாசர் -கடந்து வந்த பாதை
  • 18 16.06.2013 அல்தாபி -ஏகத்துவம்
  • 19 17.06.2013 அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி -மவ்லூத்
  • 20 18.06.2013 அஹமது கபீர் -பராஅத்
  • 21 19.06.2013 குர்ஷித் ஆலிமா -இறை அச்சம்
  • 22 20.06.2013 P.ஜைனுல்ஆபிதீன் -உலகமே திரும்பிப் பார்க்கும் இஸ்லாம்
  • 23 21.06.2013 பழனி சேக் மைதீன் - பித்-அத்
  • 24 22.06.2013 P.ஜைனுல்ஆபிதீன் -எளிய மார்க்கம்
  • 25 23.06.2013 M.I.சுலைமான் -நபிவழியே நம்வழி
  • 26 24.06.2013 அஹமது கபீர் -பராஅத்
  • 27 25.06.2013 கோவை ரஹமத்துல்லாஹ் - பொருளாதாரம்
  • 28 26.06.2013 P.ஜைனுல்ஆபிதீன் -அழைப்புப்பணியின் அவசியம்
  • 29 27.06.2013 அல்தாபி -நாங்கள் சொல்வது என்ன?
  • 30 28.06.2013 பழனி சேக் மைதீன் -உடுமலை ஜும்மாஹ்
  • 31 29.06.2013 சகோதரி சுமையா -தவ்ஹீத் என்றால் என்ன?
  • 32 30.06.2013 அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி -சத்தியத்தை சொல்வோம்

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் _கோம்பை தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பாக 27.06.2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து, ஒரு சகோதரரின் தாயத்து கயிறுகள் அறுத்து எரியப்பட்டது….....

Thursday, 27 June 2013

தொழுகை முறை பேனர் _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 26-06-2013 அன்று பள்ளியில் தொழுகை முறை பேனர் வைக்கப்பட்டது (பேனரின் அளவு 6*4)=24 சதுரடி

இஸ்லாம் முந்தய மார்க்கத்தை மாற்றும் _மங்கலம் கிளை மார்க்க விளக்க பயான்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 27.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "இஸ்லாம் முந்தய மார்க்கத்தை மாற்றும்" என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

நோன்பு அனைவரின் மீதும் கடமை _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26.06.2013 அன்றுஇஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "நோன்பு அனைவரின் மீதும் கடமை " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

Wednesday, 26 June 2013

இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள் _மங்கலம் கிளை மார்க்க விளக்க பயான்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் " இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்" என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

பராஅத்தும் மத்ஹப்களும் _நோட்டிஸ் தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P கிளையின் சார்பாக 23-06-2013 அன்று  வீடுகளில் சென்று  பராஅத்தும் மத்ஹப்களும் என்ற நோட்டிஸ் 400 விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது

" வேண்டாம் தர்ஹா வழிபாடு " _V.K.P கிளை ப்ளக்ஸ்தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P கிளையின் சார்பாக 23.06.2013 அன்று" வேண்டாம் தர்ஹா வழிபாடு " என்ற ப்ளக்ஸ்அடித்து கடைவீதியில் வைக்கப்பட்டு தாவா பணி செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் ...