Thursday 4 July 2013

நோன்பின் சட்டம் _பெரியதோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


 

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 03/07/2013 அன்று பெரியதோட்டம் 3வது வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர்.சபியுல்லா அவர்கள் நோன்பின் சட்டம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.