Thursday 4 July 2013

நோன்பின் சிறப்பு _ பெரியதோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


 

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 03.07.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர் ராஜா அவர்கள் நோன்பின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்