Wednesday 3 July 2013

ஷைத்தான் மறைவாக இருந்து மக்களை வழி கெடுப்பான் _மங்கலம் கிளை மார்க்க விளக்க பயான் 01072013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 01.07.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "ஷைத்தான் மறைவாக இருந்து மக்களை வழி கெடுப்பான் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.