Monday, 24 June 2013
Saturday, 22 June 2013
கணியூர் பிறமத சகோதரி.கார்த்திகாவிற்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் ,வழங்கி தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
மடத்துக்குளம் கிளை சார்பில் 19.06.2013 அன்று கணியூர் பிறமத சகோதரி.கார்த்திகா அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார். அவருக்குதிருக்குர்ஆன்தமிழாக் கம் ,வழங்கி இஸ்லாம் குறித்த தாவாசெய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
மடத்துக்குளம் கிளை சார்பில் 19.06.2013 அன்று கணியூர் பிறமத சகோதரி.கார்த்திகா அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார். அவருக்குதிருக்குர்ஆன்தமிழாக்
அல்ஹம்துலில்லாஹ்.
Friday, 21 June 2013
மடத்துக்குளம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற விக்னேஷ் _ஆதீஸ் ..ஆக_21062013

மடத்துக்குளம் கிளை சார்பில் சகோதரர். விக்னேஷ் என்பவர் 21.05.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஆதீஸ் என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த
விளக்கங்கள் கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!
Thursday, 20 June 2013
Wednesday, 19 June 2013
Tuesday, 18 June 2013
"தாவா பணிகளை வீரியப்படுத்துவது எப்படி? திருப்பூர் மாவட்ட தர்பியா _16062013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொது செயலாளர்.சகோ.கோவை ரஹமத்துல்லாஹ் அவர்கள் "தாவா பணிகளை வீரியப்படுத்துவது எப்படி?" எனும் தலைப்பில் கலந்துகொண்ட 140 க்கும் மேற்பட்ட கிளை நிர்வாகிகளுக்கு பயிற்சி வழங்கினார்.
இந்த மாவட்ட தர்பியா பயிற்சி முகாம் கலந்து கொண்ட ஜமாஅத் நிர்வாகிகளுக்கு, தாவா பணியை வீரியமாக செய்யும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் வழங்குவதாக அமைந்தது.
அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)