Thursday 20 June 2013

நல்லூர் சபரீஸ்வரன் க்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் _நல்லூர் கிளை 18062013


தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்  நல்லூர் கிளை சார்பில் 18.06.2013 அன்று  பிறமத சகோதரர். சபரீஸ்வரன் அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார். அவருக்குதிருக்குர்ஆன்தமிழாக்கம் ,வழங்கி இஸ்லாம் குறித்த தாவாசெய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.