Thursday 20 June 2013

"வரதட்சணை ஓர் வன்கொடுமை " _காலேஜ்ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம் _19062013


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 19.06.2013 அன்று காலேஜ்ரோடு சாதிக்பாட்சா நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர்.ராஜா அவர்கள் "வரதட்சணை ஓர் வன்கொடுமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.