Saturday 22 June 2013

"வரதட்சணை" மங்கலம் கிளை பெண்கள் பயான் _19062013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 19.06.2013 அன்று மங்கலம்கிடங்குத்தோட்டம் பகுதியில்பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சுமையா அவர்கள் "வரதட்சணை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.