Wednesday 19 June 2013

வரதட்சணை _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனைப்பிரச்சாரம் _18062013


TNTJ திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை யின் சார்பாக 18.06.2013அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர்.ரசூல்மைதீன் அவர்கள் "வரதட்சணை " என்ற தலைப்பில் உரையாற்றினார்.