Wednesday 19 June 2013

ஏழை குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி _தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 17.06.2013 அன்று தாராபுரம் பகுதியில் வசிக்கும் ஏழை சகோதரர். சுக்கூர் அவர்களின் குடும்பத்தாருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.3000/= மதிப்புள்ள மளிகை பொருள்கள் வழங்கப்பட்டது.