Sunday, 6 January 2013

நபிவழி திருமணம் _காலேஜ்ரோடு _06012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   
காலேஜ்ரோடு  கிளையில் 06.01.2013 அன்று காலை நபிவழி திருமணம் நடைபெற்றது.சகோதரர்.ஹுசைன் அவர்கள்

"இஸ்லாமிய திருமணம் "என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்

"ஈமான் என்பது என்ன?" பெண்கள் பயான் _காலேஜ்ரோடு _06012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   
காலேஜ்ரோடு  கிளை சார்பாக 06.01.2013 அன்று மாலை  
காலேஜ்ரோடு சாமுண்டிபுரம்பகுதியில் 
பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி.மதீனா அவர்கள்
"ஈமான் என்பது என்ன?"என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

மூட நம்பிக்கை -பெண்கள் பயான் _காலேஜ்ரோடு _06012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   
காலேஜ்ரோடு  கிளை சார்பாக 06.01.2013 அன்று மாலை  
காலேஜ்ரோடுG.K.கார்டன்பகுதியில் 
பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரிகள் .அனீஸ் மற்றும் ஜமீலா  அவர்கள்
"மூட நம்பிக்கை "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள். 


இஸ்லாத்தின் அடிப்படை தொழுகை -தெருமுனைபிரச்சாரம் _பல்லடம் _06012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பல்லடம் கிளை சார்பாக 06.01.2013 அன்று மாலை பல்லடம்,அண்ணாநகர்பகுதியில் 
தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது.
இதில் சகோ.சபியுல்லாஹ்   அவர்கள்
"இஸ்லாத்தின் அடிப்படை தொழுகை "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

மரணசிந்தனை -தெருமுனைபிரச்சாரம் _நல்லூர் _06012013



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பாக 06.01.2013 அன்று மாலை நல்லூர் V.S.A. நகர் பகுதியில்தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது.
இதில் சகோ.ராஜா   அவர்கள்
"மரணசிந்தனை   "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

பேச்சாளர் பயிற்சி முகாம் _திருப்பூர் மாவட்டம் _06012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக வாராந்திர தொடர் பேச்சாளர் பயிற்சி முகாம்   சகோ.H.M.அஹமது கபீர் அவர்களால் திருப்பூர் கோம்பைதோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான்பள்ளியில் பிரதி ஞாயிறு காலை 7.00மணி முதல் 9.30மணி வரை (முதல்வகுப்பு) உள்ளூர்வாசிகளுக்கும் ,பிரதி ஞாயிறு காலை 10:00 மணி முதல்  1:00 மணி வரை  (இரண்டாம் வகுப்பு) வெளியூர்வாசிகளுக்கும் நடைபெற்றுவருகிறது .
06.01.2013 அன்று   7 ஆவது வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அவசர இரத்ததானம் _உடுமலை _05.01.2013

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசுமருத்துவமனையில்
சிகிச்சைபெற்று வரும் மடத்துக்குளம்,சோழமாதேவி
சகோதரி. ஜன்னத்துல் பிர்தௌஸ் அவர்களின்அவசர இரத்ததேவைக்கு   05.01.2013 அன்று  உடுமலை TNTJ மருத்துவ சேவை மையம் மூலமாக சகோதரர்.ஆசிக்ரஹ்மான்அவர்களின்  
B+ இரத்தம் ஒரு யூனிட்
உடுமலை அரசுமருத்துவமனை இரத்த வங்கியில்
அவருக்கு இரத்ததானம் வழங்கப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 5 January 2013

ஏழைபெண்ணுக்கு தையல்எந்திரம் _மங்கலம்கிளை _04012013

தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் மங்கலம்கிளையின்சார்பாக 04-01-2013அன்று மங்கலத்தில்வசிக்கும் கணவரைஇழந்த மசூதாஎன்றஏழைபெண்ணுக்கு வாழ்வாதாரஉதவியாக ரூபாய்7000மதிப்புள்ள தையல்எந்திரம் அந்தபெண்மணியிடம்வழங்கப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)

கேசவன் அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம்"_உடுமலை _04012013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 04.01.2013 அன்று உடுமலை சகோதரர்.கேசவன் என்ற பிறசமய சகோதரருக்கு "திருகுர்ஆன்தமிழாக்கம்" வழங்கி தாவா செய்யப்பட்டது.

Thursday, 3 January 2013

மருத்துவ உதவி _10000 _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்
திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த சகோதரி.ஜுலைகா அவர்களுக்கு 
மருத்துவ  உதவியாக ரூ. 10000
மாநில நிர்வாகம் முலம் வழங்கிய நிதியில் வழங்கப்பட்டது.

முருகேஸ்வரி,ஆயிஷாவாக இஸ்லாத்தினைவாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.

29.12.2012 அன்று திருப்பூர் மாவட்டம் குமரன் நகர் பகுதியை சேர்ந்த சகோதரி.முருகேஸ்வரி அவர்கள் சகோதரி.ஆயிஷாவாக
தூயஇஸ்லாத்தினை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ் !

Wednesday, 2 January 2013

கிருத்துவ மத சகோதரர்.மில்டன் அவர்களுக்கு "திருக்குர்ஆன் தமிழாக்கம்” _உடுமலை _020122013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
02.01.2013 அன்று உடுமலை கிருத்துவ மத சகோதரர்.மில்டன் அவர்களுக்கு
"திருக்குர்ஆன் தமிழாக்கம்” மற்றும் "மாமனிதர் நபிகள்நாயகம்"
புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.

Tuesday, 1 January 2013

உடுமலைபாரதி அவர்களுக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” 01012013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக  
01.01.2013 அன்று
உடுமலை சகோதரர்.பாரதி  அவர்களுக்கு "திருக்குர் ஆன் தமிழாக்கம்” மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.


உடுமலைதினேஷ் குமார்அவர்களுக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” 01012013


01.01.2013 அன்று திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக
உடுமலை சகோதரர்.தினேஷ் குமார் அவர்களுக்கு திருகுரான் தமிழாக்கம்
,மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.

அவசர செயற்குழு கூட்டம் _திருப்பூர் _ தாராபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   திருப்பூர் மாவட்டம்  தாராபுரம்  கிளை சார்பாக 
31.12.2012 அன்று  தாராபுரம்  கிளை மர்கஸில்
அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது, கிளை நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் கலந்துகொண்டு
 வருகிற ஜனவரி 3 அன்று சென்னையில் நடைபெறும்
மாபெரும் சிறை நிரப்பும்
போராட்டத்தில்,
தாராபுரம்
கிளை
சார்பில் பெருவாரியான மக்களை
அழைத்து செல்வது  என்றுமுடிவெடுத்தனர்.

புத்தாண்டு கொண்டாட்டம் எனும் தீமைக்கு எதிரான நேரடி தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்
கலாச்சார சிரழிவான புத்தாண்டு கொண்டாட்டம் எனும் தீமைக்கு எதிரான நேரடி தாவா
31.12.2012 அன்று முஸ்லிம் மக்கள் பெருவாரியாக வாழும் பகுதிகளில்
நமது இளைஞர்கள் அறியாமையால் புத்தாண்டு கொண்டாட்டம் எனும் பெயரில்
ஆட்டம் பாட்டம்கொண்டாட்டம் நிகழ்த்த ஏற்பாடுகள் செய்தவர்களை திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள்
மற்றும் மாநில பேச்சாளர் நேரில் சென்று சந்தித்து
இந்த தீமையின் விளைவை விளக்கினர்.
அல்லாஹுவின் மாபெரும் அருளால் உடனடியாக அந்த மக்கள்

புத்தாண்டு கொண்டாட்டம் எனும் தீமையின் விளைவை அறிந்து
பலூன்கள்  ,ஆடியோ சாதனங்கள் உட்பட ஏற்பாடுகளை அப்புறப்படுத்தினர்.
அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 31 December 2012

பெண்கள் பயான் _நல்லூர் _30.12.2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 30.12.2012 அன்று  மாலை 6.30. மணி முதல்
நல்லூர் V.S.A. நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரர்.ரசூல் மைதீன் அவர்கள் "நாங்கள் சொல்வது என்ன?"
எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி நடைபெற்றது.

Sunday, 30 December 2012

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் _பெரியகடை வீதி _28122012


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர்மாவட்டம் பெரியகடை வீதி கிளை 
சார்பாக  28.12.2012 அன்று
பெரியகடை வீதி புதிய மர்கஸில்  

 "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சகோதரர்.M.S.சுலைமான்
அவர்கள் சகோதர சகோதரிகளின்
இஸ்லாம் சம்பந்தமான  பல்வேறு சந்தேகங்களுக்கு ,கேள்விகளுக்கு குரான்ஹதிஸ் அடிப்படையில் தெளிவான  பதில் வழங்கினார்.
அல்ஹம்துலில்லாஹ் !

புதிய ஜும்மா _பெரியகடை வீதி _28.12.2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   பெரியகடை வீதி கிளை  சார்பாக  28.12.2012 அன்று பெரியகடை வீதி புதிய மர்கஸில்  சகோதரர்.M.S.சுலைமான் ஜும்மா உரையுடன் ஜும்மாதொழுகை ஆரம்பம்செய்யப்பட்டது .


சிறை நிரப்பும் போராட்ட அவசர செயற்குழு _30.12.2012



 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 
30.12.2012 அன்று  உடுமலை கிளை அலுவலகத்தில்
அவசர செயற்குழு நடைபெற்றது, கிளை நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் கலந்துகொண்டு
 வருகிற ஜனவரி 3 அன்று சென்னையில் நடைபெறும் மாபெரும் சிறை நிரப்பும் 
போராட்டத்தில், உடுமலை கிளை சார்பில் 
பெருவாரியான மக்களை 
அழைத்து செல்வது  
என்றுமுடிவெடுத்தனர்.

சிறை நிரப்பும் போராட்ட_ மாவட்டசெயற்குழு _30.12.2012



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   திருப்பூர் மாவட்டம் சார்பாக   30.12.2012 அன்று 
திருப்பூர் மாவட்ட தலைமை அலுவலகத்தில்
அவசர மாவட்ட செயற்குழு நடைபெற்றது,
மாவட்டத்தின் அனைத்துகிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சென்னையில் சமூக விழிப்புணர்வு பிரசுரம் விநியோகித்த நிர்வாகிகளை 
நள்ளிரவில் வீடு பூந்து கைது செய்த காவல் கயவர்களையும்,

கைது செய்ததை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்த சென்றவர்கள் மீது
காட்டுமிராண்டி தனமாக தடியடி தாக்குதல் நடத்திய
காவல் துறை அதிகாரிகளையும்  கண்டித்து உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் 
என்றும் ,இல்லையெனில் வருகிற ஜனவரி 3 அன்று சென்னையில் நடைபெறும் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டத்தில்,
திருப்பூர் மாவட்டம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது .

நேரடி ஒளிபரப்பு _உடுமலை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை அலுவலகத்தில் 29.12.2012 அன்று
காவல் துறையை  கண்டித்து சென்னை மண்ணடி கண்டன
பொதுக்கூட்டத்தை   நேரடி ஒளிபரப்பு    செய்யப்பட்டது . இதில்  சகோதரர்கள் ஏராளமான   கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

சென்னை மண்ணடி பொதுக்கூட்டத்தைநேரடி ஒளிபரப்பு

காவல் துறைய கண்டித்து கண்டன சென்னை மண்ணடி பொதுக்கூட்டத்தை 
திருப்பூர் மாவட்ட தலைமை  அலுவலகத்தில்  நேரடி ஒளிபரப்பு   29.12.2012 அன்று செய்யப்பட்டது . இதில்  சகோதரர்கள் ஏராளமான   கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

Friday, 28 December 2012

மருத்துவ உதவி _உடுமலை _27122012

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக 
உடுமலை சகோதரர்.சதாம் ஹுசைன் அவர்களின்
அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்ட காலுக்கு , 27.12.2012  அன்று
உடுமலை கிளை மருத்துவ சேவை அணி சார்பில் ரூ. 6600 /=  செலவில் செயற்கைகால் பொருத்தப்பட்டது.

ICE என்பது In Case of Emergency.

இந்த தகவல் உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.
நம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும் முக்கியமானதாக உள்ளது.அதில் நாம் பதிவு செய்திருக்கும் எண்கள் யாருடையது என்று நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.


ஆனால், எதிர்பாராத விதமாக நமக்கு விபத்து ஏற்பட்டால் அல்லது நாம்
சுயநினைவை இழக்கும் நிலை ஏற்பட்டால் அருகில் இருக்கும் மக்கள் உங்களுக்கு உதவி செய்ய நேரிடும்போது அவர்கள் உங்கள் கைபேசியை எடுத்து உங்கள் வீட்டிற்கு தகவல் சொல்ல நேரிடும்போது அவர்களுக்கு நுற்றுக்கணக்கான எண்களில் எந்தஎண் உங்கள் வீட்டினுடையது என்று தெரியாது. ஆனால் “ICE” என்று பதிவுசெய்து இருந்தால் உங்கள் வீட்டிற்கு,  

உங்களை காப்பாற்றி
உங்களைப்பற்றி தகவல் சொல்ல வசதியாக இருக்கும்.


ICE என்பது In Case of Emergency. இதன் முக்கிய நோக்கம் அவசர நேரங்களில்
மக்களை காப்பாற்றுவதாகும்.இன்று ஏறத்தால அனைவரிடமும் கைபேசி உள்ளநிலையில் இதுசாத்தியமாகும்.

இந்த முறையானது பாராமெடிக் (PARAMEDIC) ஆல்
கொண்டுவரப்பட்டது இவர்கள் விபத்து ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை
அளிக்கும்போது அனைவரிடமும் கைபேசி வைத்திருந்தை பார்த்து
அதிர்ச்சியடைந்தனர். இப்படி கைபேசி இருந்தும் ஏன் இவர்கள்
குடும்பத்தினர்களுக்கு தகவல் போய் சேரவில்லை என ஆராய்ந்து இந்த முறையை அமல்படுத்தினர். இது நாடுமுழுதும் அங்கீகரிக்கப்பட்டதாகும்.



ஒன்றுக்கு மேற்ப்பட்ட எண்களை ICE1 , ICE2 , ICE3………….etc எனவும் பதிவு
செய்துகொள்ள்ளாம்.

இன்றே, உங்கள் கைபேசியில் பதிவுசெய்யுங்கள் இந்த முறையை நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.உங்கள் மற்றும் நண்பர்களின் வாழ்வை காப்பாற்றுங்கள்.

தகவல் : https://www.facebook.com/vavudeen