Tuesday 1 January 2013

அவசர செயற்குழு கூட்டம் _திருப்பூர் _ தாராபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   திருப்பூர் மாவட்டம்  தாராபுரம்  கிளை சார்பாக 
31.12.2012 அன்று  தாராபுரம்  கிளை மர்கஸில்
அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது, கிளை நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் கலந்துகொண்டு
 வருகிற ஜனவரி 3 அன்று சென்னையில் நடைபெறும்
மாபெரும் சிறை நிரப்பும்
போராட்டத்தில்,
தாராபுரம்
கிளை
சார்பில் பெருவாரியான மக்களை
அழைத்து செல்வது  என்றுமுடிவெடுத்தனர்.