Tuesday 1 January 2013

உடுமலைபாரதி அவர்களுக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” 01012013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக  
01.01.2013 அன்று
உடுமலை சகோதரர்.பாரதி  அவர்களுக்கு "திருக்குர் ஆன் தமிழாக்கம்” மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.