Monday 6 March 2017

வாராந்திர பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத் , திருப்பூர்  மாவட்டம், வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  சார்பாக  வாராந்திர பெண்கள்  பயான்  05/03/2017 அன்று நடைபெற்றது,இதில்** முஹம்மதுர்  ரசூலுல்லாஹ் (ஸல்) என்ற தலைப்பில் சகோ. பசீர் அலீ  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்