Tuesday 7 March 2017

தெருமுனைக்கூட்டம் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 05-03-2017 அன்று தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது,இதில் சகோ-சதாம் ஹுசைன் அவர்கள் பெற்றோரை பேனுவோம் என்ற தலைப்பிலும்,சகோ-அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் மண்ணரை வாழ்க்கை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்,இதில் அதிகமான ஆண்களும்,பெண்களும் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்