Tuesday 7 March 2017

தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை

தெருமுனைபிரச்சாரம் -தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 05-03-17 அன்று அவினாசி வானியர் வீதி பகுதியில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் Misc அவர்கள் "முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.