Tuesday 7 March 2017

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர் கிளை


திருப்பூர் மாவட்டம், ஆண்டிய கவுண்டனூர் கிளையின் சார்பாக 05-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **நடுத் தொழுகை**என்ற தலைப்பில் சகோ- சையது இப்ராஹீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்