Tuesday 7 March 2017

பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில்  05-03-2017 அன்று மாலை 4:45 மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி- சுலைஹா அவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்(ஸல்) மாநாட்டின் 'அழைப்புபணி' என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.