Tuesday 7 March 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - படையப்பா நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளையின் சார்பாக 04-03-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ-ரசூல் மைதீன் அவர்கள் பொறுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்  அல்ஹம்துலில்லாஹ்,