Tuesday 7 March 2017

குழு தாவா - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கயம்  கிளை சார்பாக  05/03/17 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மாணவர்களுக்கு இஸ்லாத்தில் கல்வியின் அவசியம் பற்றி குழு தாவா செய்யப்பட்டது.