Tuesday 7 March 2017

தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளையின் சார்பாக 05-03-17 அன்று தேவராயம் பாளையம் பகுதியில் அஸர் தொழுகைக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் Misc அவர்கள் "முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.போட்டோ எடுக்கவில்லை.