Monday 6 March 2017

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 05/03/17 அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ. தவ்ஃபிக் பிலால் அவர்கள்** முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்