Monday 6 March 2017

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 04/03/17_அன்று  மஃரிபுக்குபிறகு.கிடங்கு தோட்டம் பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது ,இதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்