Monday 6 March 2017

ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

கிளை தர்பியா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 05-03-17 அன்று இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் -16  அன்று நடைபெறவிருக்கும்   முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டின் முன்னோட்டமாக ஆண்களுக்கான தர்பியா வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது சலீம் (மங்கலம்) அவர்கள் " மார்க்கத்தின் வளர்ச்சியும்,நமது பங்கும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்..