Monday 6 March 2017

கிளை சந்திப்பு ஆலோசனை கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் சார்பாக  பல்லடம் கிளை சந்திப்பு ஆலோசனை கூட்டம் 05-03-17 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் நடைபெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர்- சதாம் ஹுசைன் அவர்கள் "தாவா பணியின் அவசியம்" எனும் தலைப்பிலும் மாவட்ட துணை தலைவர் அப்துர்ரஹ்மான் "தாவா பணியும், நிர்வாகப்பணியும்" எனும் தலைப்பிலும் மற்றும் முஹம்மது ரசூலுல்லாஹ் மாநாட்டுப்பணி பற்றியும் விளக்கமளித்தார்கள்.இதில் பெருவாரியான கிளை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.  அல்ஹம்துலில்லாஹ்.