Thursday 26 November 2015

பெண்கள் பயான் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 22-11-2015 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது,இதில் பேராசை என்ற தலைப்பில் சகோதரி. மதீனா அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்….