Thursday 26 November 2015

நபிமொழியை நாம் அறிவோம் என்ற தொடர் பான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக 23-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு   நபிமொழியை நாம் அறிவோம் என்ற  தொடர் பயான் நிகழ்ச்சியில்

"தூதருடைய வாழ்க்கையில் அழகிய முன் மாதிரி" என்ற தலைப்பில் சகோ . பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள் , அல்ஹம்துலில்லாஹ்......