Thursday 26 November 2015

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 23-11-15 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் "வீதியின் ஒழுங்குகள்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்….