Thursday 26 November 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 24-11-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் போர்களில் படிப்பினை என்ற தலைப்பில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்