Thursday 26 November 2015

பெண்கள் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

 திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 22-11-15 அன்று மஹ்மூதா நகரில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரி.சுமையா அவர்கள் நற்பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.....