Thursday 26 November 2015

பெண்கள் பயான் நிகழ்ச்சி - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 23-11-2015 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் சகோதரர்ரசூல் மைதீன் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்….