Thursday 26 November 2015

தினம் ஒரு தகவல் என்ற தொடர் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 24-11-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற தொடர் பயான் நிகழ்ச்சியில்”பள்ளிக்கு எந்தெந்த நிலைகளில் வரக்கூடாது”என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்….....