Thursday 26 November 2015

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 23-11-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் "சுகாதாரம்" என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்….