Thursday 26 November 2015

நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் , R.P நகர் கிளை சார்பாக 23-11-15 அன்று மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி  நடைபெற்றது.இதில் சகோ.யாஸர் அரபாத் அவர்கள் "தொழுகை குறித்த சர்சைக்குறிய சட்டங்கள்"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....