Thursday 26 November 2015

பெண்கள் பயான் - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக மேட்டுபாளையம் பகுதியில் 22-10-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது அதில் " ஹிஜாப்பின் அவசியம் "என்ற தலைப்பில் சகோதரி : பவுசியா அவர்கள் உரைநிகழ்தினார்கள் , அல்ஹம்துலில்லாஹ்......