Thursday 26 November 2015

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 24-11-15 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் இணைவைப்பை ஒழிப்போம் என்ற தலைப்பில் சகோ.பஜுலுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்