Thursday 26 November 2015

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

 திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 22-11-15 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரர் யாசர் அராபத் அவர்கள். (நபி வழிக்கு மாறு செய்யாதீர்கள்) என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.....