Monday 14 September 2015

சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் - G.K. கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ,G.K. கார்டன் கிளையின் சார்பாக 06-09-2015 அன்று மாபெறும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது ,இதில் ”’என்னை கவர்ந்த ஏகத்துவம்”’ என்ற தலைப்பில் சகோ.அபூபக்கர் ஸித்திக் ஸஆதி அவர்களும் ,மாநிலபேச்சாளர் M.S. சுலைமான் அவர்கள் ””வட்டி ஒரு வன்கொடுமை”” என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்,மேலும் மதரஸா மாணவ, மாணவிகளின்  சிறப்பு  நிகழ்ச்சியும் நடைபெற்றது.இப்பொதுக்கூட்டத்தில் பெரும் திரளாக ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்...