Monday 14 September 2015

"யாருக்கு குர்பானி கடமை "பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக 09-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம் என்ற நிகழ்ச்சியில்"" குர்பானி  சட்டங்கள்  ""தொடரில்..."யாருக்கு  குர்பானி  கடமை  " என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலிஅவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…