Monday 14 September 2015

"குர்பானி யார் மீது கடமை?" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் என்ற தொடர் நிகழ்ச்சியில்"குர்பானி யார் மீது கடமை?"  என்ற தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம்அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…