Monday 14 September 2015

பிறமத தாவா - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளை சார்பாக 09-09-15 அன்று முத்துக்குமார் என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு “’முஸ்லிம் தீவிரவாதிகள்?”’ என்ற புத்தகம்  அன்பளிப்பாக  வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...