Monday 14 September 2015

குர்ஆன் வகுப்பு - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 07-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் “முன்வேதங்கள் பாதுகாக்கப்பட வில்லை” என்ற தலைப்பில் சகோ.முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்