Monday 14 September 2015

"இப்ராஹீம் நபியின் சிந்தனை" பயான் நிகழ்ச்சி - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளையின் சார்பாக 09-09-15  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில்"இப்ராஹீம் நபியின் சிந்தனை" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான்  அவர்கள்உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…